நாட்டினுல் நாளுக்கு நாள் ஊழல் மோசடிகள் அதிகரிக்கின்றது-நளின் த ஜயதிஸ்ஸ

228 0

நாட்டினுல் நாளுக்கு நாள் ஊழல் மோசடிகள் அதிகரித்து வருவதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

நாட்டில் உள்ள அரசியல்வாதிகள் இவற்றுடன் தொடர்புபட்டிருப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அண்மையில் மேல் மாகாண சபைியலும் கொழும்பு மாநகர சபையிலும் இடம்பெறும் ​மோசடிகள் தொடர்பில் தனது கட்சி தலையிட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a comment