காலி டிப்போ ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

301 0

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான, காலி டிப்போ ஊழியர்கள் இன்று (31), பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

பணிப்பகிஷ்கரிப்பின் காரணமாக, காலி டிப்போவுக்குரிய, எந்தவொரு பஸ்ஸூம் ​சேவையில் ஈடுபடவில்லையென தெரிவிக்கப்படுகிறது.

போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா  கூறியுள்ளதற்கமைய, 10,000 ரூபாய் கொடுப்பனவை, தமது அடிப்படை சம்பளத்துடன் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி, இவர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a comment