வெள்ளிக்கிழமை மாகாண சபைத் தேர்தல் முறைமை குறித்த இறுதி முடிவு

297 0

மாகாண சபை தேர்தல் தொடர்பிலான இறுதி முடிவு எதிர்வரும் வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ள எல்லை நிர்ணய அறிக்கை மீதான விவாதத்திற்கு பின்னர் முடிவாகும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா இதனைத் தெரிவித்துள்ளார்.

புதிய முறையில் நடத்துவதா? அல்லது பழைய முறையில் நடத்துவதா? என்பது தொடர்பான முடிவு அன்றைய தினம் தெரியவரும் எனவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

Leave a comment