போக்குவரத்து சபை ஊழியர்களில் விடுமுறைகள் இரத்து

218 0

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களில் விடுமுறைகள் இரத்துச்செய்யப்பட்டுள்ளன.

புகையிரத ஊழியர்களில் வேலைநிறுத்தம் நிறைவடையும்வரை இலங்கை போக்குவாரத்துசபை ஊழியர்களில் விடுமுறைகள் இரத்துச்செய்யப்பட்டுள்ளதாக்க, இ.போ.ச. தலைவர் ரமல் சிறிவர்தன தெரிவித்துள்ளார்.

க.பொ.தா. உயர்தர பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை தவிர்க்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment