புகையிரத பருவகால சீட்டை இ.போ.ச பேருந்துகளில் பயன்படுத்தலாம்

303 0

புகையிரத பருவகால சீட்டை பயன்படுத்துவோர் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளில் பயணிக்க முடியும் என அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா தெரிவித்துள்ளார்.

புகையிரத சாரதிகள் மற்றும் காப்பாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளதால் குறித்த வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் காலத்தில் மட்டும் புகையிரத பருவகால சீட்டை பயன்படுத்தி இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளில் பயணிக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

Leave a comment