48 மருந்து வகைகளின் விலை குறைக்கப்பட்டுள்ளமையினால், 4.4 பில்லியன் ரூபா பெறுமதியான நிவாரணம் நோயாளர்களுக்குக் கிடைத்துள்ளதாக அமைச்ச்ராவை இணை பேச்சாளர் அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அமைச்சர் கயந்த கருணாதிலக்க இதனை குறிப்பிட்டார்