பசுவதைகளைத் தடுப்போம் என்ற தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் மருதனார் மடத்தில் இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.சுதந்திர கட்சி பிரதேச சபை உறுப்பினர்களான துவாரகன்,அபிராமி,அனுசாவதி மற்றும் வலிகாமம் இணைப்பாளர் ஞானசீலன், சமூக ஆர்வளர் கின்ஸ்லி , வலிதெற்கு தவிசாளர் ஆகியோரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.ராம நாம அமைப்பினால் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025 -
ஏமாற்றப்பட்ட தேசத்தின் கண்ணீர்: ஈழத் தமிழர்களின் அரசியல் பயணம்
September 27, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025

