குறைந்த வருமானம் பெறுவோரின் வாழ்க்கையை மேம்படுத்துவதே நோக்கம்-கோட்டாபய

206 0

கொழும்பு நகரத்தில் வசிக்கின்ற குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு வீடுகளை வழங்கி அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதே தனது நோக்கமாக இருந்தது என்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளார்.

சேரி வீடுகளை நீக்கிவிட்டு கொழும்பு நகரத்தை முன்னுதாரணமிக்க நகரமாக மாற்றியமைப்பது தனது வேலைத் திட்டங்களின் நோக்கமாகும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வௌ்ளவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்த கோட்டாபய ராஜபக்ஷ இதனைக் கூறியுள்ளார்.

Leave a comment