நாடளாவிய ரீதியில் நேற்று (26) இரவு பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் குடிப்போதையில் வாகனம் செலுத்திய குற்றம் உட்பட பல்வேறு குற்றங்கள் தொடர்பில் 3325 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேவேளை வாகனப் போக்குவரத்து விதி மீறல் சம்பந்தமாக 5808 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

