வல்லப்பட்டைகளுடன் ஒருவர் கைது

199 0

ஒரு தொகை வல்லப்பட்டைகளை அருகில் வைத்திருந்த நபர் ஒருவர் கடவத்தை 09ம் கட்டை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

களனி பிரதேச புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபரிடமிருந்து 10 கிலோவும் 884 கிராம் வல்லப்பட்டைகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

37 வயதுடைய றாகம பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைக்காக அவர் கடவத்தை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர் இன்று மகர நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.

Leave a comment