புதிய எரிபொருள் தாங்கியை தயாரிக்கும் பணிகளில் 40 வீதமான வேலைகள் நிறைவடைந்துள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவிக்கின்றது.
இது தவிர மேலும் இரு தாங்கிகளை தயாரிப்பதற்கான விலைமனு கோரப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் செயலாளர் உபாலி மாரசிங்க தெரிவித்துள்ளார்.