நாட்டில் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு சந்தேகம்- கூட்டு எதிர்க் கட்சி

241 0

நாட்டிலுள்ள ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக கூட்டு எதிர்க் கட்சி தெரிவித்துள்ளது.

இதனால், ஊடகவியலாளர்களின் பாதுகாப்புக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள சபாநாயகருக்கு தலையிடுமாறு பாராளுமன்ற உறுப்பினர் சாஞ்சன விஜேசேகர கூறியுள்ளார்.

Leave a comment