சட்டவிரோத எதனோல் தாங்கிகளுடன் மூவர் கைது

646 0

மதுபாண உற்பத்திக்காக சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட ஒருத்தொகை எதனோல் தாங்கிகளுடன் மூவரை ஜாஎல பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் 50 எதனோல் தாங்கிகளைக் கைப்பற்றியுள்ள பொலிஸார் குறித்த எதனோலின் மொத்த பெறுமதி சுமார் 13.1 மில்லியன் ரூபா எனவும் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஜா-எல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment