உயர்தரப் பரீட்சை – தனியார் வகுப்புகளுக்கு தடை

244 0

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையையொட்டி, எதிர்வரும் 31ஆம் திகதி நள்ளிரவுக்குப் பின்னர், தனியார் வகுப்புகள் நடத்துவதற்கு, பரீட்சைகள் திணைக்களத்தினால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டுக்கான, க.பொ.த உயர்தரப்பரீட்சைகள், ஓகஸ்ட் மாதம் 06 ஆம் திகதியன்று ஆரம்பமாகி, செப்டெம்பர் மாதம் 1 ஆம் திகதி நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment