சரியான தீர்மானம் எட்டப்பட்டு விட்டால்,தாங்கள் தொடர்ந்தும் அமைச்சர்களாக இருக்க முடியாது- அயூப் அஸ்மின்(காணொளி)

306 0

நேற்றைய, மாகாண சபை விசேட அமர்வின் போது கருத்து வெளியிட்ட,வடக்கு மாகாண சபை உறுப்பினர் அயூப் அஸ்மின், முதலமைச்சருக்கு எதிராக நேற்றைய அவை அமைந்து விடுமோ என்ற எண்ணத்தில், பலர் அவைக்கு சமூகமளிக்கவில்லை எனவும்,அமைச்சரவை தொடர்பில், சரியான தீர்மானம் எட்டப்பட்டு விட்டால், தாங்கள் தொடர்ந்தும் அமைச்சர்களாக இருக்க முடியாது எனக்கருதிய அரசியல்வாதிகள் சிலரும், அமர்வில் பங்கெடுக்கவில்லை எனவும் குறிப்பிட்டார்.

Leave a comment