வடக்கு மாகாண சபை இன்னும் தொடர்ந்து இருக்க வேண்டும் என எதிர்பார்க்கவில்லை- தவநாதன்(காணொளி)

465 0

நேற்றைய விசேட அமர்வின் போது கருத்து வெளியிட்ட, வடக்கு மாகாண சபை உறுப்பினர் வை.தவநாதன், வடக்கு மாகாணத்தில் வாழும் எந்தக் குடிமகனும், வடக்கு மாகாண சபை இன்னும் தொடர்ந்து இருக்க வேண்டும் என எதிர்பார்க்கவில்லை என்றும், எப்போது இந்த சபை கலைக்கப்படும் என எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

Leave a comment