எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

187 0

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு வௌியிட்டு தெவுச்தரை பிரதேச மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

விலை அதிகரிப்பால் தாம் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்து அவர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தெவுந்தர, கிரலவல்ல பிரதேசத்தில் இருந்து தெவுந்தர ஶ்ரீ விஷ்ணு தேவாலயத்திற்கு நடை பவணியாக வந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் கொழும்பு – கதிர்காமம் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

எரிபொருள் விலை அதிகரிப்பால் தாம் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட முடியாது போயுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a comment