தாய்லாந்து பிரதமர் ஜென்ரல் பிரயுத் சான்-ஓ-சா சற்று முன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக எமது செய்தியாளர் கூறியுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பை ஏற்று இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று அவர் இலங்கைக்கு விஜயம் செய்யதுள்ளார்.

