அரசியல் நிலைமையை சீர்குலைக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்-எஸ்.எம் மரிக்கார்

38938 0

சிலர் நாட்டின் அரசில் நிலைமையை சீர்குலைக்க முயற்சி செய்வதாக பாராளுமன்ற உறுப்பின்ர எஸ்.எம் மரிக்கார் தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வா்று தெரிவித்துள்ளார்.

அத்துடன் அடுத்து வருட இறுதி வரையில் ஜனாதிபதி தேர்தல் அல்லது பாராளுமன்ற தேர்தல் நடத்தப்படமாட்டாது எனவும் அவர் லேும் தெரிவித்துள்ளார்.

Leave a comment