பாராளுமன்றத்தில் பதற்றம் – சபை நடவடிக்கைகள் ஒத்திவைப்பு

390 0

இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் கூற்று தொடர்பில் இன்று பாராளுமன்றத்தில் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.இதனால் பாராளுமன்றம் சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன

Leave a comment