மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

226 0

திருகோணமலை, சேறுநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹிந்தபுர பகுதியில் மின்சாரம் தக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக சேறுநுவர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இவ்வாறு இன்று காலை உயிரிழந்தவர் 65 வயதுடைய சேறுநுவர. காவன்திஸ்ஸபுர பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். இவரது சடலம் சேனுவர பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment