புலம்பெயர் தமிழர்களுக்கு ஊடக நிறுவனங்களை வழங்க வேண்டாம்- ராவணா பலய

200 0

நாட்டின் ஊடக நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் என்பவற்றை பிரிவினைவாத புலம்பெயர் தமிழர்களுக்கு விற்பனை செய்வதை நிறுத்துமாறு தெரிவித்து ராவணா பலய அமைப்பின் செயலாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் உட்பட பிக்குகள் குழுவொன்று ஜனாதிபதி செயலகத்துக்கு இன்று (29) மனுவொன்றை தாக்கல் செய்துள்ளது.

இந்த குழுவுடன் சிங்களே தேசிய முன்னணியும் கலந்துகொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a comment