போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக புதிய சட்டம்-நளின்

220 0

பாரிய அளவில் போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக புதிய சட்டங்களை அமுல்படுத்த அரசு தீர்மானித்துள்ளதாக அரச நிர்வாகம், முகாமைத்துவ மற்றும் சட்டம், ஒழுங்கு தொடர்பான பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

இந்நாட்டில் இருந்து போதைப் பொருளை ஒழிப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்க உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

குருணாகல் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Leave a comment