உதயங்கவை நான் அழைத்து வருகின்றேன் -மஹிந்த

301 0

குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள ரஷ்யாவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை நாட்டுக்கு அழைத்துவருவதற்கு தான் நடவடிக்கை எடுப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் நேற்று (18) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

இதேபோன்று, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரை அழைத்துவருவதற்கு பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment