அரச நிறுவனங்களின் கணக்காய்வு அறிக்கைகள் சம்பந்தமாக இன்றைய தினம் பாராளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட உள்ளது.
837 அரச நிறுவனங்கள் உள்ளடங்கியதாக கனணி தொழில்நுட்ப கட்டமைப்பின் ஊடாக மதிப்பீட்டு நடவடிக்கை நிறைவு செய்யப்பட்ட அறிக்கைகள் இன்றைய தினம் பாராளுமன்றத்திற்கு சமர்பிக்கப்பட உள்ளதாக அரச கணக்குகள் சம்பந்தமான செயற்குழுவின் தலைவர் லசந்த அழகியவன்ன கூறினார்.
இன்றைய தினம் முழுவதும் இது சம்பந்தமான விவாதம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

