நாளை ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் – ஜம்இய்யத்துல் உலமா பிறைக்குழு

1845 0

ஷவ்வால் மாதத்துக்கான தலைப்பிறை நாட்டின் பல பாகங்களிலும் தென்பட்டுள்ளதால் நாளை (16) சனிக்கிழமை நோன்புப் பெருநாள் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பிறைக்குழு உத்தியோகபுர்வமாக சற்று முன்னர் அறிவித்தது.

இன்று மஃரிப் தொழுகையின் பின்னர் கொழும்பு பெரியவாயலில் கூடிய ஷவ்வால் பிறையைத் தீர்மானிக்கும் மாநாட்டிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Leave a comment