காவேரி பிரச்சினையால் இந்தியர்களை உலகம் ஏளனம் செய்யும்-விஜயகாந் (காணொளி)

447 0

இந்தியர்களுக்குள்  பிரச்சினை ஏற்பட்டால் உலகம் ஏளனம் செய்யுமென்று இந்திய தேசிய முற்போக்குக் கழகத் தலைவர் விஜயகாந் தெரிவித்துள்ளார்.

 

காவேரி நதி நீர் விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.