தேவைக்கு அதிகமான பேரீத்தம்பழங்கள் கிடைக்கப்பெறலாம் – அமைச்சர் ஹலீம்

211 0

இவ்வருடம் தேவைக்கு அதிகமான பேரீத்தம்பழங்கள் கிடைக்கப்பெறலாம் என தபால் தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப்தார் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

குறித்த இப்தார் நிகழ்வு, நேற்று முஸ்லிம் கலாசார நிலையத்தில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது

Leave a comment