அனர்த்த மரணம் 19 ஆக உயர்வு – அ.மு.ம.நி.

195 0

நாட்டில் நிலவும் அசாதாரண காலநிலையினால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அனர்த்தங்களில் 2 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அத்தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

இறுதியான தகவல்களின் படி 40017 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 53712 பேர் அனர்த்தங்களில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அத்தகவல்கள் தெரிவித்துள்ளன.

Leave a comment