வெள்ளத்தில் அகப்பட்ட வீடுகளை சுத்தம் செய்ய தலா 10,000 ரூபா- அரசாங்கம்

216 0

வௌ்ளத்தில் பாதிக்கப்பட்ட வீடுகளை சுத்தம் செய்வதற்கு ஒவ்வொரு வீட்டுக்கும் தலா 10 ஆயிரம் ரூபாய் வீதம் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த அனர்த்தங்களில் மரணமடைந்த நபர்களுக்காக தலா 10 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நீர்ப்பாசனம், நீர் முகாமைத்துவ மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் பலித ரங்கே பண்டார கூறியுள்ளார்.

Leave a comment