நிவாரணம் வழங்குவது குறித்து பிரதமர் தலைமையில் கலந்துரையாடல்

213 0

அசாதாரண காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று அலரிமாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்றுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண வழங்குவது நேற்று (21) நடைபெற்ற இக்கலந்துரையாடலின் பிரதான நோக்கம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான வசதிகளை வழங்குவதற்கு முப்படையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக இதன்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment