வெள்ளக்காடானது மலையகம்! மக்கள் பெரும் அவதி

227 0

மலையகத்தில் தொடரும் கடும் மழை காரனமாக பொகவந்தலாவ பொகவனை மற்றும் கொட்டியாகலை சில பகுதிகல் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இதேவேளை நோர்வூட் பகுதியில் கேசல் கமுவ ஒயா பெறுக்கடுத்ததன் காரமாக நோர்வூட் பகுதியில் 5 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது.

மலையகத்தில் தொடர்ந்தும் மழை பெய்து கொண்டிருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment