எரி காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு

199 0

மாவனெல்ல நகரில் எரி காயங்களுடன் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சடலம் நேற்று இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகரவாசிகள் வழங்கிய தகவலுக்கு அமைய பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.

குறித்த சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளதோடு, சம்பவம் தொடர்பில் மாவனெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

Leave a comment