மழையுடன் கூடிய காலநிலையில் மாற்றம்- வளிமண்டலவியல் திணைக்களம்

237 0

நாட்டில் காணப்படும் மழையுடன் கூடிய காலநிலை இன்று(30) முதல் மாற்றமடையலாம் என வளிமண்டவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இருப்பினும், இரவு நேரத்தில் மேல், சப்ரகமுவ, தென், மத்திய, ஊவா, வடமேல் மாகாணங்களில் மழை பெய்யும் சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் திணைக்களம் அறிவித்துள்ளது.

Leave a comment