3 வருடத்தில் 23 கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது

196 0

கடந்த 2015 ஆம் ஆண்டு தொடக்கம் இந்த வருடத்தின் ஜனவரி மாதம் வரையிலான காலப்பகுதிக்குள்,23 கோடி ‌​‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ரூபாய் பெறுமதியான, ஆயிரத்து 877 கிலோகிராம் கஞ்சா பொதைப்பொருளை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த காலப்பகுதிக்குள்,453 சுற்றிவளைப்புக்களை மேற்கொண்டு 407 சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

Leave a comment