கதிர்காம பிரதேச சபை தவிசாளருக்கு விளக்கமறியல்

379 0

கதிர்காம பிரதேச சபை தவிசாளர் சானக அமில் சங்கன மே மாதம் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

திஸ்ஸமகராம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே மே 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஜனவரி மாதம் பொலிஸ் நிலையத்தின் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் பிரதேச சபை தவிசாளர் உட்பட சிலர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment