கடந்த 24 மணி நேரத்தில் பல்வேறு சம்பவங்களில் 6 பேர் பலி- பொலிஸ்

232 0

கடந்த 24 மணித்தியால காலப் பகுதியில் நாட்டின் பல்வேறு இடங்களிலும் இடம்பெற்ற விபத்துக்கள் மற்றும் அசம்பாவிதங்கள் என்பவற்றில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இவை, தெல்தெனிய, ராகமை, மஹியங்கனை, குருணாகலை, நிட்டம்புவ ஆகிய பிரதேசங்களில் இந்த மரணங்கள் சம்பவித்துள்ளதாகவும் தலைமையகம் அறிவித்துள்ளது.

Leave a comment