பாதுகாப்பற்ற கிணற்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

246 0

மாத்தறை – பிடபெத்தர பிரதேசத்திலிருந்து பாதுகாப்பற்ற கிணறு ஒன்றிலிருந்து, ஆணொருவரின் சடலம் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

பிடபெத்தர பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயதுடைய நபரே, இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும், குறித்த நபர் கடந்த 3 தினங்களாக காணாமல் போயுள்ளதையடுத்து, பொலிஸாருக்குக் கிடைக்கபெற்ற தகவலுக்கமைய தேடல் பணிகள் இடம்பெற்ற நிலையில் குறித்த நபரின் சடலம் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது

Leave a comment