35 வருடங்களின் பின்னர் 100 கோடி ரூபாயில் பாராளுமன்றம் புனரமைப்பு

254 0

பாராளுமன்ற கட்டடத் தொகுதியானது 35 வருடங்களக்குப் பின்னர் 100 கோடி ரூபாய் செலவில் புனரமைப்பு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கு செலவாகும் பணத்தை கோரும் அமைச்சரவை பத்திரமானது அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற பொதுசெயலாளர் தம்மிக திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தின் கூ​ரை, வாயிற் கதவுகள், மலசல கூடம்,பாராளுமன்ற சபை , பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆசனங்கள் என்பன புனரமைப்பு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment