உடவளவை நீர்த்தேக்கத்தின் 5 வான் கதவுகள் இன்று (15) காலை 10.00 மணிக்கு திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.
இதனால், கீழ்ப் பகுதியிலுள்ள பொது மக்கள் அவதானமாக இருக்குமாறும் திணைக்களம் கேட்டுள்ளது.
உடவளவை நீர்த்தேக்கத்தின் 5 வான் கதவுகள் இன்று (15) காலை 10.00 மணிக்கு திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.
இதனால், கீழ்ப் பகுதியிலுள்ள பொது மக்கள் அவதானமாக இருக்குமாறும் திணைக்களம் கேட்டுள்ளது.