தேசிய அரசாங்கம் குறித்து தீர்மானிக்க அமைச்சர் சரத் அமுனுகம தலைமையில் குழு

379 0

தேசிய அரசாங்கத்தின் எதிர்காலம் தொடர்பில் கண்டறிவதற்கு அமைச்சர் சரத் அமுனுகம தலைமையில் ஐந்து அமைச்சர்கள் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனையின் பேரில் இக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் லண்டன் விஜயத்தின் பின்னர் இக்குழு தனது அறிக்கையை ஜனாதிபதியிடம் வழங்கவுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment