கண்டி கலவரத்தின் பிரதான சூத்திரதாரி உட்பட 18 பேரின் விளக்கமறியல் நீடிப்பு

532 0

கண்டி கலவரத்தின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் இனவாத அமைப்பான மகாசொஹொன் பலகாயவின் தலைவர் அமித் வீரசிங்க உள்ளிட்ட 18 நபர்களையும் எதிர்வரும் 23ம் திகதிவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

Leave a comment