டுபாயில் கைது செய்யப்பட்ட முன்னாள் ரஷ்யாவுக்கான இலங்கைத்தூதுவர் உதயங்க வீரதுங்கவை இலங்கைக்கு அழைத்துவர ராஜதந்திர மட்டத்தில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முன்னாள் ரஷ்யாவுக்கான இலங்கைத்தூதுவர் உதயங்க வீரதுங்க டுபாய் பொலிசார் கடந்த திங்கட்கிழமை கைதுசெய்யப்பட்டார்.
அதன்படி அவரை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

