ஐ.தே.க.யின் முக்கிய கூட்டம் நாளை மறுதினம்

246 0

ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு தொடர்பிலான தீர்மானம் மிக்க செயற்குழுக் கூட்டம் நாளை (29) மறுதினம் இடம்பெறவுள்ளதாக கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே திட்டமிட்ட படி கட்சியின் மறுசீரமைப்பு தொடர்பில் ஆராய்வதற்கு இக்கூட்டம் நடைபெறவிருந்த போதிலும், இக்கூட்டத்தின் போது பிரதமருக்கு எதிராக எதிர்வரும் 4 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை வெற்றி கொள்வது எப்படி என்பது குறித்தே முக்கிய கவனம் செலுத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Leave a comment