அரசுக்கு செலுத்த வேண்டிய வரியை சமூகக் கடமையாக கருதுங்கள்- நிதி அமைச்சர்

239 0

அரசுக்கு செலுத்த வேண்டிய வரியை சகலரும் செலுத்த வேண்டும் எனவும் அதனை ஒரு சமூகக் கடமையாக கொள்ள வேண்டும் எனவும் நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

புதிய உள்நாட்டு இறைவரிச் சட்டமொன்றும் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளதாகவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment