தெல்தெனிய வன்முறை – கைது செய்யப்பட்ட 8 பேர் விடுதலை

283 0

தெல்தெனியவில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யபட்ட 24 பேரில் 8 பேரை விடுதலை செய்ய தெல்தெனிய நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் ஏனைய 16 பேரையும் ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு தெல்தெனிய நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

Leave a comment