கண்டி வன்முறையின் பிரதான சூத்திரதாரி கைது

4548 0

கண்டி வன்முறையுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரி அமித் வீரசின்ஹ உட்பட பத்துப்பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பயங்கரவாத விசாரணைப்பிரிவினர் மூலம் இவர்கள் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.

குறித்த சூத்திரதாரியிடமிருந்து முக்கிய காணொளி ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment