கண்டியில் ஜனாதிபதி மத தலைவர்கள், பாதுகாப்பு தரப்பினருடன் கலந்துரையாடல்

262 0

கண்டி மாவட்டத்தின் சில பகுதிகளில் இடம்பெற்றுவரும் வன்முறை சூழ்நிலை தொடர்பில் ஆராய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று கண்டிக்கு விஜயம் செய்தார்.

கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் சமய தலைவர்களுடன் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

குறித்த சந்திப்பில் மத தலைவர்கள் மற்றும் பாதுகாப்பு தரப்பினர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment