அம்பாறை முஸ்லிம் பிரதேசங்களில் கடையடைப்பும், வீதிகளில் டயர் எரித்து போக்குவரத்திற்கு தடைகளை ஏற்படுத்தியதையும் தொடர்ந்து, பொலிசார் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்நிலையில் அங்குள்ள மக்கள் அச்சநிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.