திகன பகுதிக்கு குற்றப்புலனாய்வு பிரிவைச் சேர்ந்த குழு ஒன்றை பொலிஸ் மா அதிபர் அனுப்பி வைத்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இக்குழு இன்று (06) காலை திகன பகுதிக்கு சென்றுள்ளதாக பொலிஸ் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.